tag:blogger.com,1999:blog-4070141950327107725.post2672676553158879214..comments2023-11-02T04:33:56.588-05:00Comments on கொஞ்சம் வெட்டி பேச்சு: பணம் என்னடா பணம்!Chitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-4070141950327107725.post-76496953538360004202010-09-11T05:08:42.287-05:002010-09-11T05:08:42.287-05:00//உண்மையான குணம் தெரிய வேண்டும் என்றால், பணத்தை அ...//உண்மையான குணம் தெரிய வேண்டும் என்றால், பணத்தை அவருக்கு கொடுத்து பாருங்க, இல்லை, அவரிடம் இருந்து பணத்தை எடுத்து பாருங்க.....<br /><br />யோசிக்க வச்சுட்டீங்களேஅணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-74523863261310018642010-09-06T03:35:25.450-05:002010-09-06T03:35:25.450-05:00உண்மைதான் சித்ரா...ஒருவரை முழுமையாக அறிய பணத்தை கொ...உண்மைதான் சித்ரா...ஒருவரை முழுமையாக அறிய பணத்தை கொடுத்தும் பிடிங்கியிம் பார்த்தால்தான் தெரியும்..<br /><br />தினதந்தியில் வந்த அந்த லட்சாதிபதியின் பேட்டி ம்ம்ம்...இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிரார்கள் சித்ரா.....செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-75566727940234150252010-09-01T11:18:13.614-05:002010-09-01T11:18:13.614-05:00வணக்கம்
பணம் மனிதனை பிணம் தின்ன எத்தனிக்கும்....வணக்கம்<br /> பணம் மனிதனை பிணம் தின்ன எத்தனிக்கும்....<br /> குணம் மனிதனை குடிதனில் ஆழ்த்திடும் மாரும்லோகம் அம்மா இதுதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-20738975442368823802010-08-30T16:04:10.171-05:002010-08-30T16:04:10.171-05:00வெட்டிப் பேச்சுன்னு சொல்லி இப்ப ரொம்ப தத்துவப் பேச...வெட்டிப் பேச்சுன்னு சொல்லி இப்ப ரொம்ப தத்துவப் பேச்சா போச்சி... கலக்குங்கஅரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-38008019588732147762010-08-30T05:21:21.718-05:002010-08-30T05:21:21.718-05:00Dear Chitra Mam,
Panam irukura ellaru solara orea...Dear Chitra Mam,<br /><br />Panam irukura ellaru solara orea word<br /><br />"panam ennada panam"<br /><br />niceeUnknownhttps://www.blogger.com/profile/00246654192877126877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-40750823210134710472010-08-30T05:20:56.954-05:002010-08-30T05:20:56.954-05:00Dear Chitra Mam,
Panam irukura ellaru solara orea...Dear Chitra Mam,<br /><br />Panam irukura ellaru solara orea word<br /><br />"panam ennada panam"<br /><br />niceeUnknownhttps://www.blogger.com/profile/00246654192877126877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-56782380957837454672010-08-27T00:29:35.186-05:002010-08-27T00:29:35.186-05:00Thank you very much for the wonderful support! May...Thank you very much for the wonderful support! May God bless you all!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-62794334356774975722010-08-26T14:17:34.975-05:002010-08-26T14:17:34.975-05:00//நம்ம நாட்டுல, ஒருவர் செய்ய வேண்டிய வேலையை - ...//நம்ம நாட்டுல, ஒருவர் செய்ய வேண்டிய வேலையை - official கடமையை - அவர் செய்யாமல் இருக்கும் போது, அவரை திட்டி - அடிச்சு - துவைச்சு - அதை செய்ய வைக்காமல் - அவருக்கு அஹிம்சை முறையில், பணம் கொடுத்து - படிய வைத்து - அந்த வேலையை செய்ய வைக்க வேண்டும் என்று நமக்கு நினைவு படுத்தவா? யார் கண்டா? இருக்கலாம்.....//<br /><br /><br />நீங்க சொன்ன பிறகு எனக்கு கூட கரெக்டா இருக்கிற மாதிரி தோனுது.<br /><br />:((முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-4127379080670414042010-08-26T12:43:30.347-05:002010-08-26T12:43:30.347-05:00பணம் என்னடா பணம் அப்படின்னு தலைப்ப பாத்தா ஆம்பளைங்...பணம் என்னடா பணம் அப்படின்னு தலைப்ப பாத்தா ஆம்பளைங்கள் குறி வைச்சு எழுதின மாதிரி இருக்குது... ஹ ஹ ஹா ஹா :) <br /><br />'டி' ய விட்டுட்டீங்களே... பொம்பளங்க எல்லாம் பணம் விஷயத்தில ரொம்ம்ம்ம்ப ஜாக்கிரதைன்னு சொல்ல வறீங்களா? <br /><br />எப்படியோ வழக்கம் போலவே உங்க பாணியில ஒரு கலக்கல். அதுவும் கடைசி Joel Barnett ன் Quote தான் ஹைலைட்டே. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே :)எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-80071207704304260222010-08-26T11:36:35.338-05:002010-08-26T11:36:35.338-05:00//Every day I get up and look through the Forbes l...//Every day I get up and look through the Forbes list of the richest people in America.<br />If I'm not there, I go to work//<br /><br />niceஅன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-48459762039018319422010-08-26T07:23:04.823-05:002010-08-26T07:23:04.823-05:00hai டீச்சர் எப்படியிருக்கீங்க நலமா?
பணம் பணமுன்னு...hai டீச்சர் எப்படியிருக்கீங்க நலமா?<br /><br />பணம் பணமுன்னு ஏதோ எழுதியிருக்கீங்களே அப்படின்னா யின்னா,அதக்கொஞ்சம் அனுப்பிவைங்கோ டீச்சர் எப்படியிருக்குமுன்னு பாக்கனும்போலகீது..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-16547981719503276762010-08-26T04:29:07.959-05:002010-08-26T04:29:07.959-05:00பணம் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் உண்மையே.
மில்ல...பணம் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் உண்மையே.<br /><br />மில்லியனராகி புக் போட்டு வித்து காசு சம்பாதிக்கறதுக்கு, புக் போட்டு காசு சம்பாதிச்சு மில்லியனராகலாம் இல்லை?<br />எப்படி ஐடியா?ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-67249345232183377422010-08-26T04:12:34.747-05:002010-08-26T04:12:34.747-05:00meendum serika vachitenga chitra....eppadi ippadi ...meendum serika vachitenga chitra....eppadi ippadi ellam mudiyuthu.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-83110578209655759552010-08-26T03:35:23.730-05:002010-08-26T03:35:23.730-05:00inflation explanation.. thaaru maaru... sema kalak...inflation explanation.. thaaru maaru... sema kalakkal.. :DDDபாலாhttps://www.blogger.com/profile/03180588253867621007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-1114583245804214352010-08-26T00:26:30.549-05:002010-08-26T00:26:30.549-05:00nalla pathivu
thanks
nellai nadesannalla pathivu<br /><br />thanks <br />nellai nadesanNADESANhttps://www.blogger.com/profile/05885590807242142964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-83593719289423055162010-08-25T22:23:15.422-05:002010-08-25T22:23:15.422-05:00எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...... எதற்காக இந்தி...எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...... எதற்காக இந்திய ரூபாய் நோட்டுல காந்தி தாத்தா சிரிக்கிற மாதிரி படம் போட்டு இருக்காங்க? நம்ம நாட்டுல, ஒருவர் செய்ய வேண்டிய வேலையை - official கடமையை - அவர் செய்யாமல் இருக்கும் போது, அவரை திட்டி - அடிச்சு - துவைச்சு - அதை செய்ய வைக்காமல் - அவருக்கு அஹிம்சை முறையில், பணம் கொடுத்து - படிய வைத்து - அந்த வேலையை செய்ய வைக்க வேண்டும் என்று நமக்கு நினைவு படுத்தவா? யார் கண்டா? இருக்கலாம்.....<br />///<br /><br />யார் கண்டா? இருக்கலாம்.....priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-41337046010039576422010-08-25T22:22:33.950-05:002010-08-25T22:22:33.950-05:00விட்டா, அப்படியே நம்ம வண்டவாளத்தை எல்லாம், நானே ஒர...விட்டா, அப்படியே நம்ம வண்டவாளத்தை எல்லாம், நானே ஒரு flow ல பதிவுலக தண்டவாளத்தில் ஏற்றி விட்டுருவேன் போல.<br />//////<br /><br />ha hapriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-55220488396576559442010-08-25T22:18:37.841-05:002010-08-25T22:18:37.841-05:00இந்த தலைப்பை நாம இப்படிக்கா இந்த டீ கடை பெஞ்ச்ல உ...இந்த தலைப்பை நாம இப்படிக்கா இந்த டீ கடை பெஞ்ச்ல உக்கார்ந்துக்கிட்டு, சூடாக ஒரு வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமா? <br />////<br /><br />சரி சரி சூடா ரெண்டு பஜ்ஜி சொல்லுங்க .........priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-83380103402831588582010-08-25T21:42:49.679-05:002010-08-25T21:42:49.679-05:00Quotes எல்லாம் சூப்பர்.
பழம்பெரும் பாடல் வரிகள் ஞ...Quotes எல்லாம் சூப்பர்.<br /><br />பழம்பெரும் பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றது...<br /><br />"பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்...<br />எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்... <br />எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்???"Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-3587986480509957362010-08-25T20:22:52.285-05:002010-08-25T20:22:52.285-05:00அப்புறம்...... பணம் வந்தால், ஒருவருடைய குணம் மாறிட...அப்புறம்...... பணம் வந்தால், ஒருவருடைய குணம் மாறிடும் என்று சொல்றாங்க...//<br /><br />கண்டிப்பாக இல்லைங்க..நான்சொல்வதை நீங்க நம்பலைன்னா...எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துப்பாருங்க..அப்புறம் இந்த பக்கம் வரன்னானு பாருங்க...<br />வாழ்க வளமுடன்.<br />வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-42952903052971361382010-08-25T19:51:17.156-05:002010-08-25T19:51:17.156-05:00//இல்லைப்பா, ஒருவருடைய உண்மையான குணம் தெரிய வேண்டு...//இல்லைப்பா, ஒருவருடைய உண்மையான குணம் தெரிய வேண்டும் என்றால், பணத்தை அவருக்கு கொடுத்து பாருங்க, இல்லை, அவரிடம் இருந்து பணத்தை எடுத்து பாருங்க....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்க வேற//<br />நாங்க எல்லா அனுபவிச்சுட்டோம்.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-51299924666278079262010-08-25T16:35:41.435-05:002010-08-25T16:35:41.435-05:00பணம்தான் மனிதனின் குணத்தையே மாத்துது சித்ரா ! பணமே...பணம்தான் மனிதனின் குணத்தையே மாத்துது சித்ரா ! பணமே வாழ்வானால் ஆபத்துத்தான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-62468715038977480052010-08-25T15:05:08.031-05:002010-08-25T15:05:08.031-05:00ஏழைகள், பணத்துக்காக எதுவேணா செய்யும் ஒரு நிலைக்கு ...ஏழைகள், பணத்துக்காக எதுவேணா செய்யும் ஒரு நிலைக்கு ஆளாகிறாங்க.<br /><br />பணக்காரங்களும், பணம் சம்பாரிக்க எல்லாக் கெட்ட வழியிலும் போகத்தான் செய்றாங்க.<br /><br />மிடில்-க்ளாஸ்ல உள்ளவங்க போதுமான பணம் இல்லததால், பணம் தேவைப்படுகிற, நண்பர், உறவினருக்கு உதவமுடியாமல் பல மிஸண்டர்ஸ்டாண்டிங்க்கு ஆளாகி நிம்மதியிழக்கிறார்கள்.<br /><br />தனிப்பட்ட ஒரு மனிதன் பணத்தை துச்சமா மதிக்கலாம்தான். ஆனால் இளமையில் அப்படியிருந்தவங்களும் காலப்போக்கில் மாறத்தான் செய்றாங்க. இதுபோல் மாறுகிற நண்பர்களைப் பார்த்து இன்னும் வியந்துகொண்டுதான் இருக்கேன்.<br /><br />அதனால் பணம் என்னடா பணம் பணம் குணம்தானடா நிரந்தரம்னு சொல்வதெல்லாம் காலப்போக்கில் மாறத்தான் செய்யுது.<br /><br />பணப்பற்றாக்குறையால் வயதான பெற்றோர்களுக்கு தேவையான "பெரிய" மருத்துவ உதவிகள்கூட செய்ய முடியாமல் அவர்களை இயற்கையின் விதிப்படி சாகவிடுபவர்கள் எல்லாம் நம்மில் இருக்கத்தானே செய்றாங்க?<br /><br />பணம் கொஞ்சம் சீரியஸான மேட்டர்தான்னு நெனைக்கிறேன்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-42659759777220021292010-08-25T14:36:14.294-05:002010-08-25T14:36:14.294-05:00ரொம்ப ரசனையா சொல்லப்பட்டப் பதிவு மேடம். நகைச்சுவை ...ரொம்ப ரசனையா சொல்லப்பட்டப் பதிவு மேடம். நகைச்சுவை இழையோட சிலபேருக்கே சொல்ல வரும். உங்களுக்கு அது அருமையா சொல்ல வருது.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-73202156626809194052010-08-25T13:38:25.362-05:002010-08-25T13:38:25.362-05:00// எந்திரன் காய்ச்சல் வந்ததில் இருந்து, திரும்பவு...// எந்திரன் காய்ச்சல் வந்ததில் இருந்து, திரும்பவும் ஒரு ரவுண்டு ரஜினி படங்களைத்தான் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டு இருக்கேன்//<br /><br /><br />நீங்களுமா?<br /><br />//சிவாஜி படத்துல, அந்த பஜ்ஜி சீன் பத்தி சொன்னாலே அதிருதுல.......//<br /><br />இருக்காதா பின்ன.எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.com