tag:blogger.com,1999:blog-4070141950327107725.post5045946883619200013..comments2023-11-02T04:33:56.588-05:00Comments on கொஞ்சம் வெட்டி பேச்சு: வெற்றியின் ரகசியம்?Chitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-4070141950327107725.post-83766072865525892482010-01-19T17:16:30.820-06:002010-01-19T17:16:30.820-06:00உங்க கதைக்கு நீதி மாதிரி பின்குறிப்பு நல்லாருக்கே ...உங்க கதைக்கு நீதி மாதிரி பின்குறிப்பு நல்லாருக்கே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-37681720246550634112010-01-19T13:32:19.701-06:002010-01-19T13:32:19.701-06:00//ஒரு வேளை, வாஸ்து படி நடக்கிறவர்களை விட வாஸ்து வை...//ஒரு வேளை, வாஸ்து படி நடக்கிறவர்களை விட வாஸ்து வைத்து புளப்பு நடத்துபவர்களுக்கு வெற்றி வாழ்க்கையோ?//<br /><br />ஆமா.. ஆமாநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-17745116291734359962010-01-19T12:04:45.364-06:002010-01-19T12:04:45.364-06:00//ஒரு வேளை, வாஸ்து படி நடக்கிறவர்களை விட வாஸ்து வை...//ஒரு வேளை, வாஸ்து படி நடக்கிறவர்களை விட வாஸ்து வைத்து புளப்பு நடத்துபவர்களுக்கு வெற்றி வாழ்க்கையோ?//.....இதில டவுட் என்ன சித்ரா, அதுதான் உண்மையா இருக்கனும்!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-18966075514525540352010-01-19T07:37:29.420-06:002010-01-19T07:37:29.420-06:00சுவையான பதிவு..சுவையான பதிவு..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-58741511535830477352010-01-19T07:17:00.213-06:002010-01-19T07:17:00.213-06:00இந்த வாஸ்துல்லாம் உண்மையாவே வெட்டி பேச்சுங்க...இந்த வாஸ்துல்லாம் உண்மையாவே வெட்டி பேச்சுங்க...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-53451202336581229372010-01-19T05:32:33.528-06:002010-01-19T05:32:33.528-06:00சூப்பர்மேன் வாஸ்து பார்த்த கதை சூப்பர்! ஒரு ஜோக்.....சூப்பர்மேன் வாஸ்து பார்த்த கதை சூப்பர்! ஒரு ஜோக்...<br />“அந்த வாஸ்து நிபுணரை ஏன் எல்லாரும் போட்டு அடிக்கிறாங்க?”<br />“வாஸ்துபடி ஜன்னல் பின்பக்கத்தில் இருக்கிறதைவிட முன்பக்கம் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாராம்..!”<br />“சரி, அதனாலென்ன? வாஸ்து நிபுணர்னா சொல்லத்தானே செய்வார்?”<br />“அட நீங்க வேற! அவர் முன்பக்கம் வைக்கச் சொன்னது அந்தம்மாவோட ஜாக்கெட் ஜன்னலைய்யா!”ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-57018478828760357282010-01-19T05:08:29.879-06:002010-01-19T05:08:29.879-06:00//வலையடி சாஸ்திரம்// ஹ ஹ ஹாஹா சூப்பர் :-)//வலையடி சாஸ்திரம்// ஹ ஹ ஹாஹா சூப்பர் :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-60612394635412191772010-01-19T03:44:45.265-06:002010-01-19T03:44:45.265-06:00சித்ரா என்னோட ப்ளாக்கில இருக்குற மீனுக்கும் வாஸ்து...சித்ரா என்னோட ப்ளாக்கில இருக்குற மீனுக்கும் வாஸ்துவுக்கும் எந்த சம்பந்தமுமில்லைம்மா என்னோட பையன் ப்ளாக்கர்ல இருக்குற எல்லாத்தையும் கேட்ஜெட்டுல போட்டுக் குடுத்துட்டான் ஆத்தாடி இந்த சித்துவுக்கும் அம்முவுக்கும் பதில் சொல்ல முடியலப்பாThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-406179841577510252010-01-19T03:04:42.103-06:002010-01-19T03:04:42.103-06:00வாஸ்து எல்லாம் காசு உள்ள ஆளுங்களுக்கு. ஒத்த்க்குடி...வாஸ்து எல்லாம் காசு உள்ள ஆளுங்களுக்கு. ஒத்த்க்குடிசையில் வாழ்பவர்கள் எல்லாம் எந்த வாஸ்து பார்க்கிறாங்க..நல்ல காற்றும் நல்ல வெளிச்சம் வருவது போல் கட்டும் வீடுகள்தான் தேவை...சூப்பர்மேன் கதை நல்லா இருக்கு...கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-79536738410927723612010-01-18T22:57:00.515-06:002010-01-18T22:57:00.515-06:00well.. என்னைப் பொருத்த வரை வாழ்க்கை என்பது இரண்டு ...well.. என்னைப் பொருத்த வரை வாழ்க்கை என்பது இரண்டு சக்கரங்களில் ஓடுகிறது. ஒன்று நம்பிக்கை, மற்றொன்று convenience.. சில பேர் எத்தை தின்னா பித்தம் தெளியும் என்ற வகையில் எதை எதையோ செய்து கொண்டேதான் இருப்பார்கள்..<br /><br />சரி நான் என்ன சொல்ல வந்தேன்??Vishyhttps://www.blogger.com/profile/01698687990214958440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-77759072520225712822010-01-18T22:00:49.026-06:002010-01-18T22:00:49.026-06:00கேக்குறவன் கேனய இருந்தா கேப்பைல நெய் வடியுதுன்னு ச...கேக்குறவன் கேனய இருந்தா கேப்பைல நெய் வடியுதுன்னு சொல்லுவானுங்க .<br /><br />ஏமாற்ற ஒரு கூட்டம் .. ஏமாற ஒரு கூட்டம் . <br /><br />என்ன பண்றது .. வடிவேல் ஒரு படத்துல ஒருத்தர பாது சீன வைத்தியம் சுகருக்கு பச்சை சட்டை போடணும் அப்படிம்பார் ..அது மாதிரி தான் இதுவும் ..<br /><br />அவன் அவன் வேலைய பாத்தாலே உருப்பட்டுறலாம்மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-72714029070481186232010-01-18T20:46:53.514-06:002010-01-18T20:46:53.514-06:00அன்பின் சித்ரா
வாஸ்து - திடீரென முளைத்து பல விதங்...அன்பின் சித்ரா<br /><br />வாஸ்து - திடீரென முளைத்து பல விதங்களில் வளர்ந்து இன்று பேயாட்டம் ஆடுகிறது. என்ன செய்வது .... <br /><br />நல்ல இடுகை நல்வாழ்த்துகள் சித்ராcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-70884049874180822082010-01-18T19:22:20.071-06:002010-01-18T19:22:20.071-06:00பின்குறிப்பு சொன்னீங்க பாருங்க . சூப்பர்பின்குறிப்பு சொன்னீங்க பாருங்க . சூப்பர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-8447039320724106682010-01-18T18:46:55.838-06:002010-01-18T18:46:55.838-06:00நல்ல சிந்தனை.உங்கள் இருக்கையை இன்றுதான் படிக்கிறேன...நல்ல சிந்தனை.உங்கள் இருக்கையை இன்றுதான் படிக்கிறேன்,வணக்கம்மா.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-63356653974188212422010-01-18T17:54:22.655-06:002010-01-18T17:54:22.655-06:00இனிக்கு தேதிக்கு மக்களுக்கு அவங்க உழைப்பின் மேல இர...இனிக்கு தேதிக்கு மக்களுக்கு அவங்க உழைப்பின் மேல இருக்கற நம்பிக்கைய விட இந்த் ஜோசியம், வாஸ்து மாதிரி விடயங்கள் மேலதான் நம்பிக்கை அதிகமா இருக்கு... மக்களா பார்த்து திருந்தர வரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது... ஒங்க எழுத்து நடை நல்லா இருக்குதுங்க... கலக்குங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-50551023673365383532010-01-18T17:29:01.308-06:002010-01-18T17:29:01.308-06:00பின் குறிப்ப அப்டியே வழி மொழிகிறேன் :)))பின் குறிப்ப அப்டியே வழி மொழிகிறேன் :)))சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-80785372399515559982010-01-18T10:33:46.265-06:002010-01-18T10:33:46.265-06:00சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் சித்ரா. இப்படி பல ...சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் சித்ரா. இப்படி பல கதைகள் எனக்குத் தெரியும்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-68047051192668665102010-01-18T07:32:55.524-06:002010-01-18T07:32:55.524-06:00ஸாரி ட்ங்க் ஸ்லிப் ஆயிட்டு..
தென்கிழக்கு = அக்னிம...ஸாரி ட்ங்க் ஸ்லிப் ஆயிட்டு..<br /><br />தென்கிழக்கு = அக்னிமூலைகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-60670039492027438112010-01-18T03:37:19.805-06:002010-01-18T03:37:19.805-06:00ஹா..ஹா..நல்ல நகைச்சுவையா எழுதிருக்கீங்க..
வாஸ்து...ஹா..ஹா..நல்ல நகைச்சுவையா எழுதிருக்கீங்க..<br /><br /><br />வாஸ்து - உண்மையில் அந்த காலத்துல விறகு அடுப்பு யூஸ் பண்ணும் போது தீயும் நல்லா எரியணும் வெக்கையும் வீட்டுக்குள் வரக்கூடாதுன்னு காற்றடிக்கும் திசைக்கு தகுந்தபடி அக்னிமூலை (தென்மேற்கில்) சமயலறை அமைக்கப்பட்டதாம்.<br /><br />ஆனா இந்த இண்டலிஜெண்டு வியாபாரிகள் கேஸ் அடுப்பு யூஸ் பண்ணுற இந்த காலத்துலயும், அதை சொல்லியே காசு பாக்குறானுவோ....<br /><br />பிகு:<br /><br />இது போன்ற வாஸ்து குறித்த பல விஷயங்கள் தெரிந்திருப்பதால் யாரும் போலியிடம் சென்று ஏமாற வேண்டாம். வாழ்வில் ஆஹா...ஓஹோ...வென வளர வாஸ்து பார்ப்பதற்கு அப்பாய்ன்மெண்ட் வாங்க என்னை தொடர்பு கொள்ளவும்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-17049268791030782402010-01-18T03:00:04.714-06:002010-01-18T03:00:04.714-06:00இப்பத்தான் நான் ஏன் இன்னும் சூப்பர் மேன் ஆவாம இருக...இப்பத்தான் நான் ஏன் இன்னும் சூப்பர் மேன் ஆவாம இருக்கேன்னு தெரிஞ்சுது.. இனிமே பாருங்க .....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-68754353745834628912010-01-18T00:48:42.700-06:002010-01-18T00:48:42.700-06:00//வாஸ்துக்கு பின் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆ...//வாஸ்துக்கு பின் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால், அபத்தங்கள்தான் அரங்கேறி கேலிக்குரியதாகின்றன.//<br /><br />சரிதான்..அந்த வாஸ்த்துன்ற எடத்துல எல்லா வார்த்தையும் பொருந்தும் போல,,..::))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-19412266705606003092010-01-18T00:42:45.886-06:002010-01-18T00:42:45.886-06:00வாஸ்து என்பது காற்றோட்டம், வெளிச்சம் இது போன்ற ஆரோ...வாஸ்து என்பது காற்றோட்டம், வெளிச்சம் இது போன்ற ஆரோக்கியமான விடயங்களுக்காக தோண்றியதாம், ஆனால் காலப்போக்கில் நமது மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி சிலர் பணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்களாம்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-34481300582105957882010-01-18T00:26:17.266-06:002010-01-18T00:26:17.266-06:00மனையடி சாஸ்திரம் என்பதில் அடுப்பு, தண்ணீர், படுக்க...மனையடி சாஸ்திரம் என்பதில் அடுப்பு, தண்ணீர், படுக்கை அறை இது போன்று சிலவற்றை இந்த இடத்தில் அமைக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.<br /><br />அறிவியல் அடிப்படையில் நம் உடல் நலத்தின் மீதான அக்கறையால்தான் அப்படி சொல்லி இருக்கிறார்கள்.இப்போதைய காலகட்டத்தில் அறிவியல்பூர்வமாக விளக்கினால் நாம் புரிந்து நடப்போம். கல்வி அறிவு மிகக் குறைவாக இருந்த கால கட்டத்தில் இவ்வளவு விளக்கம் சொல்ல முடியாததற்கு பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம்.<br /><br />மார்கழி மாதத்தில் அந்த அதிகாலைத் தூயமைக்காற்று உடலுக்கு நல்லது என்பதால்தான் திருப்பள்ளி எழுச்சி என்ற வழிபாடு முறையை மக்களிடம் புகுத்தினார்கள். இது போல் தமிழரின் எண்ணற்ற பழக்க வழக்கங்களில் இந்த காலத்துக்கும் மனிதனின் உடலுக்கும் மனதுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் தரும் விஷயங்களைப் பின்பற்றிச்செல்வதில் தவறில்லை. எதையுமே கண்மூடித்தனமாக செயல்படுத்துவதுதான் குழப்பம் ஏற்படுத்துவது மட்டுமின்றி தீமையும் தரும்.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-90431277527597787492010-01-18T00:20:10.996-06:002010-01-18T00:20:10.996-06:00சூப்பர் மேன் காஸ்டியும்ல வாஸ்து இருக்கா .., ஹம்ம்....சூப்பர் மேன் காஸ்டியும்ல வாஸ்து இருக்கா .., ஹம்ம்..., எக்க சக்கமா மாற்று பார்வை பார்த்து இருக்கீங்க...,<br />உங்களுக்கு தெரியும் என்று நெனைக்கிறேன் தஞ்சாவூர் பெரிய கோவிலின் நிழல் கீழே விழாது அது போல அன்று கட்டடம் கட்ட இருந்த பல விதிமுறைகளுள் நம்மவர்கள் ஜோசியத்தை கலந்து வியாபாரபடுத்தியதன் எச்சமே வாஸ்து சாஸ்திரம்...Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-84048230554082068822010-01-18T00:03:54.543-06:002010-01-18T00:03:54.543-06:00///வாஸ்துப்படி நீங்கள் கூட உங்கள் வலைப்பூவில் பின்...///வாஸ்துப்படி நீங்கள் கூட உங்கள் வலைப்பூவில் பின்னூட்டங்கள் முதலிலும் பதிவு அதைத் தொடர்ந்தும் வருவது போல வைத்தால் ஹிட் கூடும் என்று வலையடி சாஸ்திரம் சொல்கிறது... :))))///<br /><br />வாஸ்து பற்றின பதிவு ரொம்பவே வாஸ்துவமாகதான் இருக்கு , அதுக்கு பின்னால் வரும் பின்னூட்டங்களும் ரொம்பவே வாஸ்துவமா வருது சித்ரா.<br /><br />( டயட் ரெசிபி ஏற்கனவே சிலது கொடுத்துள்ளேன் இன்னும் போடுகிறேன்)<br /><br />இதையும் கொஞ்சம் பாருஙக்ள்www.tips-jaleela.blogspot.com சித்ரா கோபத்தை பற்றின டிப்ஸ்கள்,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com