tag:blogger.com,1999:blog-4070141950327107725.post5276776763582710267..comments2023-11-02T04:33:56.588-05:00Comments on கொஞ்சம் வெட்டி பேச்சு: பதிவுலகில் காமத்து பால்Chitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comBlogger213125tag:blogger.com,1999:blog-4070141950327107725.post-76903933986356881182011-12-03T12:17:49.026-06:002011-12-03T12:17:49.026-06:00///எனக்கு காலணிகள் இல்லையே என்று கவலைப்பட்டேன். கா...///எனக்கு காலணிகள் இல்லையே என்று கவலைப்பட்டேன். கால் இல்லாதாவனை காணும் வரை" என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நானோ, "எனக்கு சமைக்கத் தெரியவில்லை என்று கவலைப்பட்டேன். மௌஷ்மியை காணும் வரை."// HA HA HAசாம் ஆண்டர்சன்https://www.blogger.com/profile/14413205166638601166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-2522715698897250702011-10-23T06:37:35.559-05:002011-10-23T06:37:35.559-05:00அன்பு பதிவருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் .அன்பு பதிவருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் .Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-21239843788745801102011-10-22T10:45:35.513-05:002011-10-22T10:45:35.513-05:00சித்து மிக நீண்டநாள் கழித்து உன் ப்லாகுக்கு வந்துள...சித்து மிக நீண்டநாள் கழித்து உன் ப்லாகுக்கு வந்துள்ளேன். கொஞ்சம் நேரமின்மைதான் காரணம். <br /><br />அப்புறம் நீ நிறைய ப்லாகுகள் படித்திருக்கிறாய் என நினைக்கிறேன். அதுதான் இப்படி எழுதி இருக்கிறாய்.எனக்கு சரிவர தெரியவில்லை..<br /><br />உனக்கு பிடித்ததை மட்டும் படித்து கமெண்ட் போடு. இதுவே நான் சொல்லும் அறிவுரை. இதுக்காக ப்லாகில் இத்தனை நாள் இடைவெளி ஏன்..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-88138283222471656842011-10-05T07:31:02.830-05:002011-10-05T07:31:02.830-05:00உங்கள் ஆதங்கமும், அலசலும் நியாயமானது சகோதரி!உங்கள் ஆதங்கமும், அலசலும் நியாயமானது சகோதரி!புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-27993482038550042752011-10-01T06:20:17.840-05:002011-10-01T06:20:17.840-05:00இப்போதான் சித்ரா...
பதிவு முழுசா படிச்சே...! கிரே...இப்போதான் சித்ரா...<br /><br />பதிவு முழுசா படிச்சே...! கிரேட்...ஷாட்...!<br /><br />வாழ்த்துகள்..! (தொடர்ந்து எழுதுங்க....)dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-55008273349376716852011-09-29T09:35:45.253-05:002011-09-29T09:35:45.253-05:00நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த சொல்லுங்க!!
நல்லா பழ...நம்ம சைட்டுக்கு வாங்க!<br />கருத்த சொல்லுங்க!!<br />நல்லா பழகுவோம்!!!சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-79468029277912271822011-09-25T20:25:19.173-05:002011-09-25T20:25:19.173-05:00நான் தான் கடைசியாள் போல?
அக்கா உங்கள் கருத்து போலவ...நான் தான் கடைசியாள் போல?<br />அக்கா உங்கள் கருத்து போலவே நானும் சிந்தித்திருக்கிறேன்.நல்ல, எல்லோரையும் தட்டுகின்ற பதிவு.<br />எழுத்து நடையும் சுவாரசிகமாக வாசிக்க தூண்டிய உங்கள் எழுத்தின் திறமை.பாராட்டுக்கள் அக்கா.vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-63266741079462274312011-09-23T10:09:55.557-05:002011-09-23T10:09:55.557-05:00Wonderful... nothing else to say...:)Wonderful... nothing else to say...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-84695563863593898032011-09-21T02:02:09.161-05:002011-09-21T02:02:09.161-05:00கொஞ்சம் வெட்டி பேச்சு
வேண்டிய பேச்சு தான்...
நன்ற...கொஞ்சம் வெட்டி பேச்சு<br />வேண்டிய பேச்சு தான்...<br />நன்றி.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-85474803906352320292011-09-20T02:32:51.635-05:002011-09-20T02:32:51.635-05:00ஒவ்வொரு விஷயமும் அருவாளோட வெட்டு மாதிரி இருக்கு. ப...ஒவ்வொரு விஷயமும் அருவாளோட வெட்டு மாதிரி இருக்கு. பிரபலபதிவர்,ப்ளஸ் ஓட்டு, திரட்டி வார்த்தைகளை கேட்டாலே எனக்கு சிரிப்பு வந்துடும். பழைய சித்ராக்காவா எழுத ஆரம்பிக்கவும். வாழ்த்துக்கள்!!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-3595091402145342732011-09-18T13:54:01.427-05:002011-09-18T13:54:01.427-05:00இந்த பதிவுலகத்தில என்ன நடக்குதண்ணே தெரியலக்கா...
...இந்த பதிவுலகத்தில என்ன நடக்குதண்ணே தெரியலக்கா...<br /><br />ஒருவன் சிலர் ஆபாச படம் பட்டுட்டு சம்பந்தமே இல்லாமல் வேறு கோணத்திலும் , நல்ல பதிவையும் போடுகிறார்கள்.<br /><br />சிலதுகள் அநாகரிகமாய் கதைத்து விட்டு இது தான் நவீன ஆங்கிலம் என ஆங்கிலம் படிப்பீக்குதுகள்.<br /><br />இவற்றில் பார்க்க கருத்தக்களை நிறுத்தி விட்டு எம் மனத் திருப்திக்கு எழுதிட்டு போகலாம் போல உள்ளது..<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2011/09/blog-post_16.html" rel="nofollow">மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-21657577427078049732011-09-18T13:50:17.414-05:002011-09-18T13:50:17.414-05:00அக்கா ரொம்ப நாள் மிஸ் பண்ணிட்டன் போல காரணம் தெரிந்...அக்கா ரொம்ப நாள் மிஸ் பண்ணிட்டன் போல காரணம் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-81444165739106244692011-09-16T07:33:48.833-05:002011-09-16T07:33:48.833-05:00நிறைய பேர்கள் வாசிப்பதுதான் - ஒரு பதிவின் வெற்றி எ...நிறைய பேர்கள் வாசிப்பதுதான் - ஒரு பதிவின் வெற்றி என்று நான் நினைக்கவில்லை. அந்த பதிவை ஒருவர் மட்டுமே ஆனாலும் மிகவும் ரசித்து வாசித்து, பாராட்டினாலே ஒரு ஆத்ம திருப்திதானே,<br /><br />unmaithan chithra. en puli aval uppumavai oruvar seythu paradiya pothu intha niraivu vanthathu. <br /><br />innoruvar en oranju pala thol kulampu seythu pathivu potta pothu santhosama irunthathu.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-25752231165105935082011-09-14T00:00:44.803-05:002011-09-14T00:00:44.803-05:00இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த...இன்றைய வலைச்சரத்தில் தங்களை<br />அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக<br />நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-33547843531291372212011-09-11T05:40:56.857-05:002011-09-11T05:40:56.857-05:00பிரபல பதிவராக மாறினாலே ஒவ்வொரு விஷயமும் பார்த்து ப...பிரபல பதிவராக மாறினாலே ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து தான் செய்ய வேண்டியுள்ளது போலும்!? நீங்கள் எவ்வளவு மென்மையாக, நகைச்சுவையாக உங்கள் மன உணர்வுகளை / உளைச்சல்களை / ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளீர்கள்! ஆனாலும் தாக்கோ தாக்கு எனத் தாக்கியதாகவும், உள்குத்து / வெளிக்குத்து எனப் பாகுபடுத்தி வந்துள்ள பின்னூட்டங்களும், தர்க்க/குதர்க்க வாதங்களும் கண்டு வியப்பில் ஆழ்கின்றேன். யார்யார் எவரெவரை குறிவைத்து தாக்கிக்கொள்கின்றனர்; எவ்வாறு அணிசேர்கின்றனர் என்பதும் அரசல் புரசலாக அறிய முடிகின்றது. இதில் உணர்ச்சி பிழம்புகளையும், பக்குவமுள்ள பதிவர்களையும் அனைத்து அணிகளிலும் காண நேர்கின்றது. வெற்றி தோல்வி / ஆத்மத்திருப்தி என்பதற்கான விளக்கங்கள் ஒவ்வொரு மனிதர்க்கும் அவரவர் சிந்தனை சார்ந்து வேறுபடுகின்றது என்பதை உணர முடிகின்றது. பதிவுகளுக்கும், பதிவின் தலைப்பிற்க்கும் மட்டுமல்ல.. பதிவர்களின் பெயர்களுக்கும் அவர்கள் இடும் பின்னூட்டமும் சில இடறல்களாகத் தான் தெரிந்தன. <br /><br />கிடைத்திருக்கும் இலவசச் சேவையினைக்கொண்டு நம் எழுத்து திறனையும் படைப்பாற்றலையும் வளர்த்துக் கொள்ளலாமே! பிறர் மனம் நோகாவண்ணம் அதே வேளையில் சமூகம் சார்ந்த நல்கருத்துக்களைத் தர இயலுகின்றதோ இல்லையோ, சீர்கேட்டிற்க்கு துணை போகாதிருப்பின் அனைவருமே மகிழலாம். பல்சுவை பதிவுகள் வரவேற்கக்கூடியதே! காமம், கில்மா… இவை அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கும் பொதுவான உணர்வு!. பகுத்தறிவு கொண்டுள்ள உயிரினம் மனித இனமாக இருப்பதால் அதனை “இலைமறை காய்மறையாக” வைத்திருப்பதே நலம் என விரும்புகின்றது. நாமனைவரும் விலங்குகள் இல்லையே! பல்சுவை எனும் பெயரில் பலானதையும் சேர்ப்பது ஆரோக்கியமானதல்ல என்பது ஒரு சாரரின் கருத்து. காபியில் சர்க்கரை இருக்கலாம். ஆனால் உப்பைக்கலந்தால்.. ’சூப்’பில் உப்பிருக்கலாம். ஆனால் அதில் சர்க்கரை கலந்தால்… இதுவும் ருசி தான்! இது தான் எனக்குப் பிடித்திருக்கின்றது. மக்கள் நிறைய பேர் இதை விரும்புவதால்தான் நாங்களும் தயாரிக்கின்றோம் என்கின்ற ரீதியில் வாதத்தினை துவக்கினால்.. இதற்கு முடிவல்ல.. சத்துள்ளப் பொருட்களுக்கிடையே (பல்சுவைப் பதிவுகளில்) மளிகைக் கடையினில், மலிவான மது (பாலுணர்வை இச்சையைத் தூண்டும் பதிவு) வேண்டாமே! அதற்கென ஒரு அங்காடி (டாஸ்மார்க்) வைத்து தனியாக பட்டையைக் கிளப்புங்கள்! குடிமக்கள் இடம் தேடி கண்டுபிடித்தாவது வருவார்கள்! கல்லா கட்டலாம்!<br /><br />குறிப்பு: இது என் சொந்தக் கருத்து. பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் கூறவில்லை. என்னைவிட அனுபவம் வாய்ந்தவர்கள் நிறைந்தது இப்பதிவுலகம் என்பதையும் நானறிவேன். நாம் பிறரை நோக்கலாம். நம்மை நாமே காண வேண்டுமெனில் நமக்கும் ஒரு கண்ணாடி தேவை என்பதை உணர்ந்தவன் நான்! அக்கபோரினில் இல்லாது ஆக்கப்போரினில் தமிழ் பதிவுலகம் இயங்குவதைக் கண்டு பிறர் பொறாமைக் கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை என நம்புகின்றேன்!நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-78845481899097618022011-09-10T01:35:46.459-05:002011-09-10T01:35:46.459-05:00வணக்கம் சகோ எப்படி உள்ளீர்கள் நலந்தானே?..இன்று என்...வணக்கம் சகோ எப்படி உள்ளீர்கள் நலந்தானே?..இன்று என் தளத்திற்கு வரமுடிந்தால் தவறாமல் <br />சமூகமளியுங்கள் சகோ .இது எனது அன்பான வேண்டுகோள் .உங்கள் வரவுக்காய் காத்திருப்பேன் .மிக்க நன்றி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-38738384671933233452011-09-09T16:33:46.704-05:002011-09-09T16:33:46.704-05:00நீங்கள் சொல்வது மிக சரி
நானும் கேயாரும் தினமும்...நீங்கள் சொல்வது மிக சரி <br /><br /><br />நானும் கேயாரும் தினமும் ஒரு கவிதை படைக்க முயல்கிறோம் அப்படி இருந்தும் பின்னூட்டம் என்னவோ 4-5 பேருக்கு மேல் இல்லை இருந்தாலும் வெறும் கவிதையும் அதை சார்ந்த பல எழுத்துக்களுமே கேயாரு பதிவார் இப்படி நடக்கிறது என்றே எனக்கு தெரியாது <br /><br />நன்றி <br /><br />ஜேகேஇன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-37821703663671506622011-09-09T14:17:48.831-05:002011-09-09T14:17:48.831-05:00சபாஷ்...!!என்னோட மனசுல ஓடற பல விஷயங்களை இப்பிடி ஊ...சபாஷ்...!!என்னோட மனசுல ஓடற பல விஷயங்களை இப்பிடி ஊமை குத்தா குத்தி வெளியேத்திருக்கீங்க :-))<br /><br /><br />இது வெட்டி பேச்சு இல்லை ..ஓபன் ஹார்ட் சர்ஜரி அதுவும் குளோரோஃபார்ம் குடுக்காமலேயே :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-54954807116166903212011-09-09T07:35:38.983-05:002011-09-09T07:35:38.983-05:00ஒரு பெண் ஏடாகூடாமாக உடுத்தியிருந்தால் அனைவரும் திர...ஒரு பெண் ஏடாகூடாமாக உடுத்தியிருந்தால் அனைவரும் திரும்பி பார்ப்பது இயல்புதான். ஆனால் அவள் மதிக்கப்படுவது அவள் திறமை மற்றும் தகுதியை வைத்து மட்டுமே. இப்போதைய ஒரு பட ஹீரோயின்கள் மாதிரி என்று கூட சொல்லலாம். இது ப்லாக்கிற்கும் பொருந்தும்தானே.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-16600445278772764652011-09-08T22:53:14.713-05:002011-09-08T22:53:14.713-05:00புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள்...புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள் வட்டத்தை அறியாத ஒருவர் முதல் முறையாக உங்கள் இடுகை ஒன்றைப் படித்து உங்கள் வலைபதிவுக்கு மீண்டும் வருவதா வேண்டாமா என்று முடிவு செய்யப்போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் - அப்படியானால் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இடுகை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற ஒரு சோதனையை மட்டும் செய்து பிறகு எதுவானாலும் எழுதுங்கள்" <br /><br />நல்ல கருத்து சித்ரா! விளக்கமான இடுகையும் அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-44710005481179908972011-09-07T07:57:00.572-05:002011-09-07T07:57:00.572-05:00உங்கள் பதிவின் ஆதங்கம் புரிகிறது. உங்கள் கருத்துக்...உங்கள் பதிவின் ஆதங்கம் புரிகிறது. உங்கள் கருத்துக்களை உங்கள் பாணியில் வெளியிட ஏன் தயங்க வேண்டும். எல்லோரையும் திருப்தி செய்யும் வழி இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. உங்கள் பாதையில் பயணம் தொடருங்கள்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-23935905880612416102011-09-06T17:59:02.777-05:002011-09-06T17:59:02.777-05:00//பதிவுக்கு பத்தாயிரம் கிடைக்கிற மாதிரியும் , பதிவ...//பதிவுக்கு பத்தாயிரம் கிடைக்கிற மாதிரியும் , பதிவு எழுதாட்டி அந்த பணம் போய்ட்ட மாதிரியும் ..//<br /><br />பரவாயில்லயே, எங்க குடுக்கறாங்க?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-79892543780063873132011-09-06T17:55:24.039-05:002011-09-06T17:55:24.039-05:00நானும் வந்தேன்.நானும் வந்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-678777419467241872011-09-06T17:55:23.630-05:002011-09-06T17:55:23.630-05:00நானும் வந்தேன்.நானும் வந்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-38830185201681892772011-09-06T17:54:23.936-05:002011-09-06T17:54:23.936-05:00நானும் வந்தேன்.நானும் வந்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com