tag:blogger.com,1999:blog-4070141950327107725.post6594330414531303307..comments2023-11-02T04:33:56.588-05:00Comments on கொஞ்சம் வெட்டி பேச்சு: ஒரு சிரிப்பின் வலிChitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-4070141950327107725.post-80164943454115985562010-02-23T00:16:26.581-06:002010-02-23T00:16:26.581-06:00சிரிப்பின் பின்னால் அனைத்தையும் மறைக்கும், என் தங்...சிரிப்பின் பின்னால் அனைத்தையும் மறைக்கும், என் தங்கையின் மனக் கட்டுப்பாட்டை நினைத்து பெருமைப்படுகின்றேன்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-66408969130099980172009-12-22T00:23:21.741-06:002009-12-22T00:23:21.741-06:00கடைசி பத்தியை படிப்பது வரை சிரிப்பாக இருந்தது. வரு...கடைசி பத்தியை படிப்பது வரை சிரிப்பாக இருந்தது. வருத்தங்கள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-76285629575210882252009-12-21T22:38:17.066-06:002009-12-21T22:38:17.066-06:00உங்கள் காமெடி சென்சுக்கு பின் இருப்பது உங்கள் தந்த...உங்கள் காமெடி சென்சுக்கு பின் இருப்பது உங்கள் தந்தை என்பதை இதை படித்த பின் தான் உணர்ந்தேன். <br /><br />"நீங்கள் விரும்பும் நபர் இறந்து விட்டால் அவர் பற்றிய இனிமையான நினைவுகளில் இளைப்பாறுங்கள். மரணத்துக்கு பிறகு அவர்கள் வாழ்வது அந்த நினைவுகளில் தான்" என்பார்கள். தங்கள் தந்தை பற்றி எழுதியது படித்ததும் அது தான் நினைவுக்கு வந்தது.<br /><br />ருத்ரன் சார் உங்களை பாராட்டியது பெரிய விஷயம். புக் வேறு போட சொல்லிருக்கார். ரெடி ஆகுங்க., இருக்கவே இருக்கார் நம்ம பொன். வாசுதேவன்!!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-83012947913183732722009-12-20T03:12:06.410-06:002009-12-20T03:12:06.410-06:00:-)))):-))))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-21613237813233981212009-12-17T23:04:04.320-06:002009-12-17T23:04:04.320-06:00நன்றாகச் சொல்லிக் கொண்டு வந்து கடைசி பாராவில் மனத்...நன்றாகச் சொல்லிக் கொண்டு வந்து கடைசி பாராவில் மனத்தை தொட்டுவிட்டீர்கள்.<br />மகாத்மா காந்தி சொன்னார் "நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லை என்றால் என்றோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்" என்று. உங்கள் நகைச்சுவை உணர்வு உங்கள் சோகங்களை மறக்கச் செய்யட்டும்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-51067304323148575862009-12-17T11:38:12.375-06:002009-12-17T11:38:12.375-06:00சிர்ரிப்பை பற்றி அழகான ஆராய்ச்சி
வாழ்த்துக்கள்...சிர்ரிப்பை பற்றி அழகான ஆராய்ச்சி<br />வாழ்த்துக்கள்...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-37888266212450116392009-12-17T10:36:03.765-06:002009-12-17T10:36:03.765-06:00Thank you, Sundhara and SaravanakumarThank you, Sundhara and SaravanakumarChitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-78658515966326033372009-12-17T10:21:17.030-06:002009-12-17T10:21:17.030-06:00சீரியசா :) :) :)சீரியசா :) :) :)எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-53484886470266112872009-12-17T05:00:31.539-06:002009-12-17T05:00:31.539-06:00சிரிப்பைப்பத்தின ஆராய்ச்சி சிரிக்கவும்,
இறுதி வரி...சிரிப்பைப்பத்தின ஆராய்ச்சி சிரிக்கவும்,<br /><br />இறுதி வரிகள் நெகிழவும்வைத்தது சித்ரா. <br /><br />உங்க அப்பாவுக்கு என்னுடைய அஞ்சலிகள்சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-12277592189067696932009-12-17T04:50:20.292-06:002009-12-17T04:50:20.292-06:00malikka, Ni Ke, Thank you very much.malikka, Ni Ke, Thank you very much.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-87231800095366303212009-12-17T04:49:44.558-06:002009-12-17T04:49:44.558-06:00Thank you, Dr.Rudhran. Your comments are very enco...Thank you, Dr.Rudhran. Your comments are very encouraging.......Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-62969652482716992952009-12-17T04:36:39.153-06:002009-12-17T04:36:39.153-06:00சிரிப்பில் இத்தனை வகைகளா?
பகிர்வுக்கு நன்றிகள்.சிரிப்பில் இத்தனை வகைகளா?<br /> பகிர்வுக்கு நன்றிகள்.நினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-13982101670128494832009-12-17T04:36:31.255-06:002009-12-17T04:36:31.255-06:00/வாழ்வினை எதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் .../வாழ்வினை எதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கு, கவலைகள் இருந்தாலும் அதனை வேறு முறையில் ஆரோக்கியமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் சித்ரா. நீங்க நல்லா இருக்கணும்./<br /><br />ஷஃபியண்ணா சொன்னதை நானும் மொழிகிறேன்<br />உலகில் பிறக்கும் எவரும் நிரந்தரமில்லை. நேற்று அவர்கள் நாளை நாம்.. அவர்களுக்காக பிராத்தனை செய்து அவர்களின் வழியை பின்பற்றுங்கள் <br />நாளும் நலமே விளையும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-21590652590232059422009-12-16T21:48:18.910-06:002009-12-16T21:48:18.910-06:00the finishing touch is a poetic smile..teasing tea...the finishing touch is a poetic smile..teasing tears. i have always appreciated your writing. keep writing. plan a book too. best wishesDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-17754109530421347892009-12-16T20:48:21.687-06:002009-12-16T20:48:21.687-06:00லெமூரியன் சார், I was blessed to have him as my ap...லெமூரியன் சார், I was blessed to have him as my appa.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-47063729348347021412009-12-16T19:56:11.164-06:002009-12-16T19:56:11.164-06:00கண்மணி: கேலி சிரிப்பு என்பது ஒருவர் கீழே கால் தட்ட...கண்மணி: கேலி சிரிப்பு என்பது ஒருவர் கீழே கால் தட்டி விழுந்தாலும் சிரிப்பது. கிண்டல் சிரிப்புக்கு வார்த்தைகளும் தேவை. மற்றவர் உடன் சேர்ந்து சிரிப்பது.<br />அலட்சியம் வேறு எகத்தாளம் வேறு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-67807903755025554822009-12-16T19:51:52.174-06:002009-12-16T19:51:52.174-06:00புலவன் புலிகேசி, மைதிலி, அண்ணாமலையான், தேனம்மை அக்...புலவன் புலிகேசி, மைதிலி, அண்ணாமலையான், தேனம்மை அக்கா, ராமலக்ஷ்மி அக்கா, சந்துரு, மீன்துள்ளியான், முனைவர் ரா.குணசீலன், வானம்பாடிகள், கேசவன் கு. , சங்கவி, மகா, ஹுசைன்அம்மா, கண்மணி, கலையரசன், கண்ணா, வெ.சரவணகுமார், ரேகா ராகவன், romeoboy, ரிஷபன், ஹேமா, இளைய கவி, வசந்த், பேனா மூடி, விக்னேஷ்வரி, அப்துல்லா சார், ப்ரியா, SUFFIX : ரொம்ப ரொம்ப நன்றிங்க.விஷி: நான் நகைச்சுவை பத்தி இங்கு கூறவில்லை. சிரிப்பு மட்டும்தான் எடுத்து கொண்டேன்.<br />ஜலீலா அக்கா: உங்கள் ஆதரவுக்கும் விருதுக்கும் நன்றி.<br />ஜெட்லி, பூங்குன்றன்: நான் எங்கே டாக்டர் பட்டம் வாங்குறது? அரசியல் வரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. :-)<br />தமிழினி: என் ஆருயிர் தோழியே, "உன்னால் சிரிக்க முடியும் எல்லா தருணங்களிலும்..வாழ்க்கையின் வலிகளில் இருந்து கூட நீ மகிழ்ச்சிகளை தோண்டி எடுப்பவள்." என்னை நன்கு பறிந்து கொண்டாய். <br />கோமா மேடம்: உங்கள் கருத்துக்கும் கவிதைக்கும் நன்றிங்க.<br />தமிழ் உதயம் சார்: சிரிப்புலும் சீரியஸ் விஷயங்கள் உண்டு போல. என்னை வித்தியாசமாக யோசிக்க வைத்ததற்கு நன்றி, சார்.<br />நாஞ்சில் பிரதாப்: சரியாக சொல்வது என்றால்: அது: சீறும் பாம்பை நம்பு - நயமாய் சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று இருக்க வேண்டும். இப்பொழுது, உங்களுக்கு புரியும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-11822210767981669272009-12-16T09:57:20.594-06:002009-12-16T09:57:20.594-06:00சிரித்தமுகம் நல்லது
ஆனால் இளிச்சவாய் கெட்டது.
ஜோக...சிரித்தமுகம் நல்லது <br />ஆனால் இளிச்சவாய் கெட்டது.<br />ஜோக் அடிக்றது நல்லது <br />நாமே ஜோக்கர் ஆவது கெட்டது.<br />நம் எல்லோரையும் சிரிக்க வைப்பது நல்லது <br />நம்மைப் பார்த்து எல்லோரும் சிரிப்பது கெட்டது.<br />நல்லது கெட்டது புரிந்து கொண்டால் நல்லது.<br />புரியாமல் ’கெக்கே பிக்கே ’பண்றது கெட்டது <br />புரியுதா சித்ரா.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-38546383938011741642009-12-16T08:38:28.023-06:002009-12-16T08:38:28.023-06:00//சிரிக்கிறேன் - - - - - வலிக்கும் வரை, "வலி&...//சிரிக்கிறேன் - - - - - வலிக்கும் வரை, "வலி"யை மறக்க .............. !//... <br />படிக்கும் போது எனக்கும் வலிக்கிறது,ஆனாலும் சிரிக்கிறேன் உங்களுடன் சேர்ந்து!<br /><br />Don't worry, be happy!(நம்ம விவேக் ஸ்டைல படிச்சிக்கோங்க,சரியா)Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-63484615787645047942009-12-16T05:20:31.606-06:002009-12-16T05:20:31.606-06:00:)
:(:)<br /><br />:(எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-33074755181015128612009-12-16T04:53:25.143-06:002009-12-16T04:53:25.143-06:00சிரிப்பின் வகைகள் நல்லாருக்கு.
சிரிக்கிறேன் - - - ...சிரிப்பின் வகைகள் நல்லாருக்கு.<br />சிரிக்கிறேன் - - - - - வலிக்கும் வரை, "வலி"யை மறக்க .............. ! //<br />ம்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-25330122858830761762009-12-16T00:19:23.178-06:002009-12-16T00:19:23.178-06:00எல்லோரின் பரிவுக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. ...எல்லோரின் பரிவுக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. என் நகைச்சுவை உணர்வில் என் தந்தை வாழ்வதை காணும் வரத்தினை தந்த இறைவனுக்கு நன்றி. என் தந்தை, என்னோடு இறுதியாக பேசிய வார்த்தைகள்: "எழுது, எழுது, நல்லா எழுது." தொடர்ந்து எழுதுவேன். சிரிப்பேன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-12300701470960433772009-12-15T23:59:06.526-06:002009-12-15T23:59:06.526-06:00ஹா ஹா சித்ரா இப்ப தான் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் சித்...ஹா ஹா சித்ரா இப்ப தான் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் சித்ரா விருதை என்ன பண்ணனும் கேட்டாஙக்ளே வந்து சொல்லொ தரேன் சொன்னமே என்று ஓடி வந்தேன் ஆனால் அதற்குள் அவார்டு உங்கள் வீட்டு சுவரில் மாட்டியாச்சு, ஒகே, வாழ்த்துக்கள், இந்த சிரிக்கவைப்பது சிலரால் மட்டும் தான் முடியும்.<br /><br />அது உங்கள் அப்பா உங்களுக்கு கொடுத்த வரம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-19003506397140041782009-12-15T23:55:52.858-06:002009-12-15T23:55:52.858-06:00என்ன சிரிப்பா பத்தியே பேசிட்டு சீரியஸ் ஆகிடீங்க......என்ன சிரிப்பா பத்தியே பேசிட்டு சீரியஸ் ஆகிடீங்க..., மனம் தளராதிங்க...,Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-87473436858288983202009-12-15T15:14:47.433-06:002009-12-15T15:14:47.433-06:00சிரிப்பு வகைகள் படித்து தெர்ந்து கொண்டேன்
தந்தைக்...சிரிப்பு வகைகள் படித்து தெர்ந்து கொண்டேன்<br /><br />தந்தைக்காக சில நிமிட பிரார்த்தனைகள்..ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com