Friday, October 23, 2009

அப்பா, இப்பவே கண்ணை கட்டுதே.....!!!

ஏதோ எனக்கிருந்த தமிழ் பிரியத்துல "பாரதியார் பாட்டு" topic இல் தமிழ் கொலை பற்றி blogg இட்டேன். கன்யாகுமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை பக்கத்தில் எனக்கொரு 1 1/2 inch il  சிலை வைப்பாங்கன்னு எழுதவில்லை -
சித்ராவிற்கு அப்படி பேசுவது பிடிக்கலையாம் என்று எல்லோரும் உடனே மாறப் போகிறார்கள் என்றும் எழுதவில்லை -
இதுக்கு உடனே ஏதாவது செய்யணும் என்று Abbas  ஒரு உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றும் எழுதவில்லை -
ஏதோ தோணிச்சு எழுதினேன். அதுக்காக இப்படியொரு இ-மெயில் அனுப்பி எனக்கு மயக்கம் வர வைப்பாங்கன்னு நான் நினைக்கலை.
சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் அன்பர் அனுப்பிய மெயில், அப்படியே உங்களுக்காக:

Chitra,
Great work and a good start..please provide translation in English (Out of touch in reading tamil) 

அதுல, எதுக்கு அந்த smiley face? ஐயோ, உஸ்ஸ்ஸ்....அப்பப்ப.... எனக்கு இப்பவே கண்ண கட்டுதே..........

2 comments:

goma said...

எடுத்த உடனே கண்ணைக் கட்டுதேன்னா எப்படி ...இன்னும் எவ்வ்வ்வ்வ்ளவோ இருக்கு....

வலது கால் எடுத்து வச்சுதானே வந்தீங்க......

பாலா said...

//அதுல, எதுக்கு அந்த smiley face? ஐயோ//
பொழப்பு சிரிப்பா சிரிக்குதுன்னு சொல்றாரோ என்னவோ :)